தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை […]
