Categories
தேசிய செய்திகள்

டெண்டர் மூலம் தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு… அரசு அதிரடி..!!

உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய சட்டீஸ்கர் மாநிலம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை பற்றாக்குறை காரணமாக […]

Categories

Tech |