உயிரிழந்த மாமியாருக்கு கூட்டுக்குடும்பத்தில் வாழும் 11 மருமகள்கள் ஒன்றுசேர்ந்து கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் சிவபிரசாத் தம்போலி – கீதா தேவி. இத்தம்பதியரின் வீட்டில் மகன்கள், மருமகள்கள் , பேரக்குழந்தைகள் என 39 குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். அளவில்லா அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த குடும்பத்தினருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் கீதா தேவி. இக்குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமைக்கு காரணம் கீதா தேவி தான். தனது மனைவி குறித்து சிவபிரசாத் […]
