Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது ….. வசமாக மாட்டிக்கொண்ட நபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

டீக்கடையில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு  காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் அவரிக்காடு மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை நடந்தது தெரியவந்தது .இதையடுத்து டீக்கடை நடத்தி வந்த ராஜா என்பவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு….? கண்டுபிடித்த காவல்துறையினர்…. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ….!!

சட்டவிரோதமாக சாராய கிடங்கு மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வடகாடு காவல்துறையினர் சேதுராமனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… முதியவர் செய்த செயல் …கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பேரையூர் பகுதியில் திடீரென காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேரையூர் கிராமத்தில் ராமர்  மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இதனையடுத்து ராமர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைதிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்  காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை… 77 மது பாட்டில்கள் பறிமுதல்… உடனடியாக கைது செய்த காவல்துறையினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 9 பேரையும், அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர், தாளமுத்து நகர், திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை கைது..!!

சிவகங்கை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தாயமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை கைது..!!

சிவகங்கை இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இளையான்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இளையான்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பூமி என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிங்களா….? சட்டவிரோதமாக மது விற்பனை…. ரோந்துப்பணியில் சிக்கிய வாலிபர்….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி பகுதியில் பூமிராஜன் என்னும் வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருக்கன்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இருக்கன்குடி காவல்துறை துணை ஆய்வாளர் சந்தனமாரிமுத்து தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் […]

Categories

Tech |