மத்திய அரசு தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் திருத்தத்தில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் […]
