Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ் எடுக்க போகும் அந்த தவறான முடிவு….. அமைதி காக்கும் ஓபிஎஸ்…. சட்டமன்ற கூட்டத் தொடரில் காத்திருக்கும் சம்பவம்….!!!!

அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை எதிர்கட்சி தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்த பிறகு முதன்முதலாக சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ், இபிஎஸ்” இதில் யாருக்கு சீட்…. சட்டமன்றத்தில் மோதல் வெடிக்குமா….? அச்சத்தில் அதிமுகவினர்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை போன்றவைகள் ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் பேசுவார்கள் […]

Categories
அரசியல்

‘பாவத்த சம்பாதிப்பீங்க…. அதான் ஆட்சி போயிடுச்சே’….. சட்டப்பேரவையில் ஸ்டாலின் VS ஈபிஎஸ் காரசார விவாதம்….!!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையில் கடும் விவாதம் நடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பல்வேறு எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் […]

Categories
அரசியல்

“சும்மா அரைச்ச மாவையே அரச்சுகிட்டு!”…. ஆளுநரின் பேச்சு மொத்தத்துல வேஸ்டு…. கடுப்பான அண்ணாமலை….!!

பாஜகவின் மாநிலத்தலைவரான அண்ணாமலை, ஆளுநரின் பேச்சு, நமத்துப்போன பட்டாசு என்று கூறியிருக்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையாற்றிய சமயத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தார்கள். இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை ஆளுநரின் உறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது மாநிலத்தின் ஆளுநர் உரையாற்றி தொடக்கி வைப்பது தான், பல காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், “ஆளுநரின் உரை, எப்போதும் ஆளும் கட்சி தயாரித்து கொடுத்து, அவர்களுக்கான அரசியல் […]

Categories
அரசியல்

விசிக எதிர்க்க….  அதிமுக உரையை புறக்கணிக்க…. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே…! அடுத்தது திமுகவா….!!!

சென்னையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை எதிர்த்து அதிமுக உறுப்பினர்களும், விசிக எம்எல்ஏ-க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரானது இன்று காலை 10 மணியளவில் தொடங்கப்பட்டது. இது தான், தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டம். எனவே ஆளுநர் ஆர் என் ரவி, கூட்டத்தொடரை துவக்கி வைத்தார். அவர் உரையாற்றிய போது அதிமுக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காததற்க்கு எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிச்சாமி…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!!

ஆளுநர் உரை பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்த பிறகு 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக, காங்., புறக்கணிப்பு ….!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க போவதாக திமுக , காங். அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய நாடு முழுவதும் 390 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளையாக அரசு […]

Categories

Tech |