டெல்லி சட்டமன்ற குழுவிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவார்கள் என அரசு எச்சரித்துள்ளது. பாஜக மற்றும் பல தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருந்த பேச்சுக்களை அனுமதித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், டெல்லி சட்டமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்து விட்டது. அதாவது, டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் சமாதான குழுவினர் இது இதுகுறித்து பேஸ்புக்கிற்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகம், […]
