பெண்களுக்கு மாத சம்பளமாக 20 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் பெண்கள் அமைப்பின் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு பேசியபோது, கேரள அரசை போன்று தமிழக அரசு உழைக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் […]
