தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் மூலம் நிதி விசாரணை நடைபெற்று என்னிடத்தில் அது வழங்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பாக விவாதம் நடைபெற நான் முன்மொழிந்தேன். அதை தொடர்ந்து இங்கே இருக்கக்கூடிய மாண்புமிகு உறுப்பினர் பெருமக்கள் திரு. வேல்முருகன், ஈஸ்வரன்,ஜவஹருல்லா, திரு.சதன் திருமலை குமார், திரு.ராமச்சந்திரன், திரு.சின்னதுரை, […]
