தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் படத்திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பதற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்து வந்தார். இந்த அழைப்பை […]
