Categories
தேசிய செய்திகள்

BREAKING: சட்டத் திருத்த மசோதா…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அதிரடி அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது. மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தபோதிலும், மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.இந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

வங்கி திவால் சட்டத்திருத்த மசோதா – மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!!

ஊரடங்கு காலத்தில் கடனைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்களிக்கும் வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. வங்கிகளில் கடன் பெற்று அதை செலுத்தாமல் உள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். இதனிடையே கொரோனா  பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை […]

Categories

Tech |