Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் நெருங்கும் சட்டசபை தேர்தல்…. டிசம்பர் 8‌ தேதி முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெயராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இங்கு ஆளும்‌ கட்சி 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. எனவே இந்த வரலாற்றை மாற்றி ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹிமாச்சல பிரதேச சட்டசபையின் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…. இலவசங்களா அல்லது மக்கள் நலத்திட்டமா?…. பாஜக முதல் சோதனை….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இலவசங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான அழைப்பை தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டை எடுத்த பாஜக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சிக்கலான மோதலை எதிர்கொண்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள், உயர் கல்வி படிப்பவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ரூ.340 கோடி…. காங்கிரஸ் ரூ.194 கோடி…. இதற்காக செலவு பண்ணிருக்காங்க…. வெளியான தகவல்….!!!!

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் போன்ற 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை பற்றிய அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்தில் ரூபாய்.221 கோடி, உத்தரகாண்டில் ரூபாய்.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூபாய்.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூபாய்.19 கோடி, மணிப்பூரில் ரூபாய்.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்…. கூடுதல் தளர்வுகளை அளித்த…. இந்திய தேர்தல் ஆணையம்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் தேர்தல் தொடர்பாக மேலும் பல தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் வருகிற 10-ஆம் தேதி முதல் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா  3-வது அலை பரவி வருவதால் இந்த பிரச்சாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
அரசியல்

இந்த மாநிலத்தில….. “பாஜக ஜம்மென்று ஆட்சிய பிடிக்க போகுதாமாம்”….  சர்வே எடுத்த பிரபல பத்திரிகை…!!!!

பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. உத்திரபிரதேசம் உள்பட சுமார் 5 மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்று ஊடகங்கள், மக்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில், உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மொத்தமாக இருக்கும் 403 தொகுதிகளில் பாஜக, 230 இலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்…. இன்று முக்கிய ஆலோசனை…!!!!

உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி ஜனவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில்உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியும், காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் எப்போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 5 […]

Categories
தேசிய செய்திகள்

3 மாநில சட்டசபை தேர்தல் தேதி…. விரைவில் அறிவிப்பு…!!!!

உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி ஜனவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில்உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியும், காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் எப்போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சட்டமன்ற தேர்தலில்…. இவர்களை களம் இறங்க வைக்கிறோம்…. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஆனது அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சி தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலானது யோகி ஆதித்யநாத்திற்க்கு அவ்வளவு சுலபமாக இருக்காது என்று எண்ணப்படுகிறது. இதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளன. இதனால் சட்டமன்ற தேர்தலில் பிரபலங்களை களம் இறங்க வைக்க இருக்கிறோம்.  இதற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சியை பிடிக்கணும்…! ஏன் துடிக்கிறேன் தெரியுமா ? சீமான் சொன்ன விளக்கம் …!!

கார்ப்பரேட் முதலாளி வருவதற்குள் என்னுடைய கவர்மெண்ட் வந்து விட வேண்டும் என்று நான் துடிக்கிறேன் என சீமான் தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆடு மாடு வளர்த்தல் அரசு பணியை மாற்றுவேன் என்றது கேலி பேசியவர்கள் அவர்கள் தான். இப்போ  ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு மானியம் கொடுக்கீரர்கள். என்னிடம்  எப்படி சம்பளம் கொடுப்பேன் என்று கேட்டீர்கள் அல்லவா, இந்த மானியம் எப்படி கொடுப்பீர்கள் ? பள்ளிக்கூடம் பிள்ளைகளுக்கு பால் கொடுப்பேன் என்று சொல்கீறீர்கள்…  அது உங்கள் வீட்டு குழாயை […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு டாஸ்மாக் அனைத்தும் மூடல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன. அது மட்டுமன்றி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதிலும் தீவிர தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தபால் ஓட்டு…! 12 ,98, 406 பேர் இருக்காங்க…! கொரோனவால் அதிரடி முடிவு …!!

2021 ன் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாகு, தேர்தலுக்கான இறுதி வாக்காளர்  பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 13, 09, 311 நபர்கள் முதன்முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்தினால் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை […]

Categories
தேசிய செய்திகள்

சொல்லுறத கேட்கல…”இப்போ ஊரே பாக்குது”… பரிதாபத்தில் காங்கிரஸ் …!!

பீகார் சட்டசபை தேர்தல் உள்பட காங்கிரஸ் அணி தலைமையை கபில் சிபில் கடுமையாக குற்றம் சாட்டி பேட்டியளித்துள்ளார். புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் பெரும் கூட்டணி அமைத்த காங்கிரஸ் அணி மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிட்டதில் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதியில் வெற்றி பெற்றது தான் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அணியின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பு இதுதான்… ஆனால் அரசு செய்ய மறுக்கிறது… ஸ்டாலின் பரபரப்பு பேட்டி…!!!

நாட்டில் நடக்கும் தேர்தல்களில் எவ்வித முறைகேடும் இருக்கக்கூடாது என்பதே இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமார் அவர்களுக்கு திமுக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் மிக இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்து கொண்டிருக்கும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பீகாரில் மீண்டும் நிதீஷ்குமார் ஆட்சி அமைகிறது… மக்கள் உற்சாக கொண்டாட்டம்…!!!

பீகார் சட்டசபை தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் நிதீஷ் குமார் ஆட்சி பீகாரில் அமைகிறது. பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி 110 […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தல் முடிவுகள்… மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி… சிராக் பாஸ்வான் கருத்து…!!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?… பீகாரில் தொடங்கியது விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை…!!!

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுவதால் நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி களத்தில் இருந்தன. இதனைத் தவிர ராஷ்டிரிய லோக் சமதா […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு வாய்ப்பு கொடுங்க… வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம்… அமித்ஷா அதிரடி பேச்சு…!!!

மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் 5 ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி காணவில்லை. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தல்… மக்கள் புதிய சாதனை… பிரதமர் மோடி வலியுறுத்தல்…!!!

பீகாரில் நடந்து கொண்டிருக்கும் இறுதிகட்ட சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட இறுதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று பீகாரில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பீகாரில் 19 மாவட்டங்கள் உள்ளடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சட்டசபை தேர்தல்… தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு… ஆட்சியை பிடிப்பது யார்?…!!!

பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட இறுதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று பீகாரில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பீகாரில் 19 மாவட்டங்கள் உள்ளடங்கிய 78 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சட்டசபை தேர்தல்… வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு… கொந்தளித்த மக்கள்…!!!

பீகாரின் சட்டசபை தேர்தலில் சுயட்சை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பத்தாம் தேதி நடைபெறும். இறுதிக்கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வடகிழக்கு பீகார் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவா ? அதிமுகவா அப்படி சொல்லட்டும் பாப்போம்….! ”நாங்கள் தான் கெத்து” மாஸ் காட்டிய கமல்ஹாசன் …!!

சமமான கட்சி , சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் உத்தி நேர்மை தான் என்று சொல்லட்டும் பார்ப்போம் என கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபட்ட மக்கள் நிதீ மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மைய்யம் கூட்டணி அமைக்குமா அமைக்காத என்பதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. நாங்கள் எங்கள் கட்டமைப்பை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் எண்ணிக்கையில் முன்னேற்றத்தையும் பார்த்துக் […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்… பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை…!!!

பீகாரில் நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும். தற்போது பீகாரில் மத்திய மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்,பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்… 12 பொது கூட்டங்களில் பேசும்… பிரதமர் மோடி…!!!

பீகாரில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி, அடுத்த மாதம் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், பீகார் முழுவதும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் நடக்கும் சட்டசபை தேர்தல்… கட்சியின் வேட்பாளர் பட்டியலை… வெளியிட்ட பாஜக…!!!

பீகாரின் சட்டசபை தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்டுள்ள சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிவடைந்தது.இரண்டாவது கட்ட தேர்தல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடக்க உள்ளது.அந்தத் தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தல் – காங்கிரஸ் கட்சி பிரச்சாரம்…!!

பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி வரை 3 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்- டி.வி வானொலி பிரசாரம் செய்யும் நேரம் இருமடங்காக அதிகரிப்பு

பீகார் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் பிரசாரம் செய்யும் நேரம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அதன்படி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் […]

Categories

Tech |