Categories
அரசியல் மாநில செய்திகள்

“பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூட்டம்” இன்று யார் கெத்துன்னு தெரிஞ்சிடும்…. OPS மற்றும் EPS Waiting….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி  உதயகுமாருக்கு வழங்கப்பட்டதாகவும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ன் மாஸ்டர் பிளான்…. அதிர்ச்சியில் OPS…. இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கு….. புதிய பரபரப்பு…..!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தமிழ் மகன் உசேன், தங்கமணி, சி.வி சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது கட்சியின் 51-வது பொன்விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக….. பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்…. ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் ஆர். என். ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி தொடங்கி உரையை வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, பேசியதாவது, சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று சட்டசபை கூட்டம்…. அனல் பறக்கும் விவாதங்கள்….!!!!

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், 13ல் துவங்கியது. முதல் நாளில் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த மூன்று நாட்கள், சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை. அதன்பின், இன்று மீண்டும் சட்டசபை கூட உள்ளது. முதற்கட்டமாக, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது. இன்றைய கூட்டத்தில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பங்கேற்க உள்ளனர். மக்கள் பிரச்னைகளை முன் வைத்து, சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அ.தி.மு.க.,வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டசபை கூட்டம்… ஆளுநரை புறக்கணித்து திமுக வெளிநடப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநரை புறக்கணித்துவிட்டு எதிர்கட்சியான திமுக கூட்டத்திலிருந்து வெளியேறியது. இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. அவர் பேசத் தொடங்கியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சலிட தொடங்கின. அனைத்து விவகாரங்கள் குறித்தும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்… அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு…!!

நாடாளுமன்றக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பிற்கான உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு நாட்களாக நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு வகை மசோதாக்கள் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில்  7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. […]

Categories

Tech |