இ.எஸ்.ஐ மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் சி.கே. சரஸ்வதி எம்எல்ஏ கூறினார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சி.கே. சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் கூறியதாவது, அறநிலையதுறையின் கீழ் அமைந்துள்ள கோவில் பணியாளர்களுக்கு ஆலய ஆன்மிக சேவை பயிற்சி கொடுக்க வேண்டும். பல கோவில்களில் செயல் அலுவலர் அலுவலகங்கள் கோவில் வளாகத்திற்கு உள்ளே தள்ளி அமைந்துள்ளது. இதனால் பல செயல் அலுவலர்கள் காலணிகளை அணிந்து […]
