Categories
அரசியல்

“வாக்காளர்களுக்கு டோக்கன்” பாஜக மீது புகார்…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்…. சாலை மறியலில் காங்கிரஸ்….!!

பாஜகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கோவையிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. வாக்கு சாவடியில் வைத்து டோக்கன் வழங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் மடக்கிப் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் – அசாமில் 77 தொகுதிகளில்… நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…!!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு அடைந்துள்ளது தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. அதில் அசாம் மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்வடைகின்றது. மேற்கு வங்காளத்தில் 8 கண்டங்களாக சட்டசபை பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் 30 தொகுதிகளில் வருகின்ற 27ஆம் தேதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உண்மையா உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கல…. நான் சுயேட்சையாகவே போட்டியிடுவேன்…. அ.தி.மு.க உறுப்பினரால் கிளம்பிய சர்ச்சை….!!

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக உறுப்பினர் சுயேட்சையாக போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னிலையில் தேர்தல் குழு தேர்தல் நடவடிக்கைகளையும்,விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியின் பொதுச் செயலாளர்களும் அந்தந்த கட்சி உறுப்பினர்களுக்கு, தேர்தலில் போட்டியிட தொகுதியை பங்கிட்டு கொடுத்தனர். அந்த வகையில் அ.தி.மு.க கட்சி உறுப்பினரான எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலர் கிரம்மர் சுரேஷ் கட்சியின் பொதுச் செயலாளரிடம் தனக்கு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் ரொம்ப மோசம்…! உன்னிப்பாக பார்க்கிறோம்…. தேர்தல் ஆணையம் அதிரடி …!!

தமிழகம் உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகார் தேர்தலில் பல பாடங்களை தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது; பீகார் மாநில தேர்தல் அதிகாரிகளை இந்த தருணத்தில் மனதார பாராட்டுகிறேன். விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன எனவும் சுனில் அரோரா தெரிவித்தார். அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வழங்கிய கொரோனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தல் அறிவிச்சாச்சு… அடுத்த 2மணி நேரத்தில்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதில் பேசிய அவர், மே 24ம் தேதியுடன் 15வது தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே Call பண்ணுங்க…. முக்கிய எண் வெளியீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா,  வேலூர், ஆர்.கே.நகர் தேர்தல்களில் அதிக பணப்பட்டுவாடா இருந்தது.புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம் புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு 38 லட்சம் பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 2 செலவின பார்வையாளர்கள்வாக்கு சாவடிகளில் முக […]

Categories
அரசியல்

தமிழக தேர்தல் அறிவிப்பு – முக்கிய தேதிகள் என்னென்ன ?

தமிழகத்துடன் சேர்த்து கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அடிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். நாடு முழுவதும் 5 மாநில சட்டசபைத் தேர்தல் மொத்த தொகுதிகள் 824, மொத்த வாக்காளர்கள்  18.68 கோடி, வாக்குச் சாவடிகள் – 2.7 லட்சம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி,ம் கேரளா சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் ஏப்ரல் 6தேர்தல்….. மே 2இல் வாக்கு எண்ணிக்கை….!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும். தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும். அஸ்ஸாமில் முதல் கட்டமாக மார்ச் 27-ந் தேதி நடைபெறும். கேரளாவில் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல். புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம். புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் …!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தமிழகம் – 234 புதுச்சேரி – 30 கேரளா – 140 மேற்கு வங்கம் – 294 அசாம் – 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. மே 2ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5மாநிலங்களில் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி…. தேர்தல் ஆணையம் அதிரடி …!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் இந்திய தலைமை ஆணையம் வெளியிட இருக்கின்றது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர்,தமிழக தேர்தல் பார்வையாளர்களாக தேவேந்திர குமார், அலோக் வர்தன் நியமிக்கப்படுவார்கள். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ பதிவு வாக்கு சாவடிகளில் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் மட்டுமே தபால் வாக்கு. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல. வேட்பு மனுத் தாக்கலுக்கு 2 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு… வாக்குப் பதிவு நேரம் அதிகரிப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

இந்திய தலைமை ஆணையர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுகின்றார். இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல். கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம். கொரோனாவுக்கு மத்தியில் நடந்த பீகார் தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி இருந்தன. கொரோனா அச்சுறுத்தலை சுகாதாரத்துறை மூலம் சமாளித்து வருகிறோம். 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நேரமும் அதிகரிப்புஅனைத்து வாக்கு சாவடிகளும் […]

Categories

Tech |