பாஜகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கோவையிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. வாக்கு சாவடியில் வைத்து டோக்கன் வழங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் மடக்கிப் […]
