Categories
உலக செய்திகள்

“இறந்து 15 நாள்”… தாயின் சடலத்துடன் 11 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

வீட்டில் இறந்து 15 நாட்கள் ஆன தாயின் சடலத்துடன் 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாதுகளே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது தாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், எங்களுக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளான். பின்னர் சிறுவன் கூறிய முகவரிக்கு விரைந்து சென்ற உதவிக்குழுவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி… சடலத்துடன் பாலியல் உறவு… நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்… பெரும் பரபரப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுமியை கொலை செய்து சடலத்துடன் இளைஞர் பாலியல் உறவு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமை கடந்த சில மாதங்களாக தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்கள் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. அதன்படி ஒடிசாவில் கடந்த ஜூலை மாதம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளா வீட்டுக்கு போகல… ! சடலமாக கிடந்த சந்திரன்… குமரியில் பரபரப்பு ..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூலித்தொழிலாளியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 60 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர் 10 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கி விட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் காலை சந்திரனின் […]

Categories
உலக செய்திகள்

“பண தகராறு” உறவினரை கொன்று…. விலங்குகளுக்கு உணவாகிய கொடூரம்….!!

உறவினரை பணத்திற்காக கொன்று உடலை துண்டாக்கி விலங்குகளுக்கு இரையாக்கிய நபரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனை  சேர்ந்த டேனியல் வால்ஸ் (30).  இவரது உறவினரான கிரஹாம் ஸ்நெல் என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறை விசாரிக்கும் முன்பே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஸ்நெல் என்பவரை வால்ஸ் கொலை செய்தார். மேலும் அவரது உடலை காரில் எடுத்துச் சென்று துண்டுகளாக வெட்டி பேட்ஜர் என்று கூறப்படும் ஒருவகையான விலங்கிற்கு இறையாக்கியுள்ளார். மீதமுள்ள உடல் பகுதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலில் ‘கரும்புகை, கருகும் வாசனை’ சந்தேகப்பட்டு சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… தெலுங்கானா மாநிலத்தில் அதிரவைத்த சம்பவம்..!!

கோவில் வளாகத்தில் உறவினர்களால் ஒருவர் கட்டிவைத்து தீயுடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா  மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருபவர் 38 வயதான பவன்குமார். பெங்களூருவில் பணியாற்றி வந்த இவரை மைத்துனரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து பவன்குமார் தனது மனைவி கிருஷ்ணவேணி உடன் வந்தது பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திங்களன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி […]

Categories
உலக செய்திகள்

குண்டு துளைக்காத கதவை உடைத்து திருட்டு….. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா ? கேட்டா ஷாக் ஆகிருவீங்க ….!!

தேவாலயத்தில் திருட வந்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை விற்றுவிட்டு சடலத்தின் பாகத்தை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் உள்ள தேவாலயத்தில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருடு போயுள்ளது. அந்த தேவாலயத்தில் புனிதர் Wolfgang உடல் புதைக்கப்பட்டிருந்தது. திருடர்கள் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடாமல் அந்தப் புனிதரின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் புனிதரின் உடல் பாகங்கள் ஆஸ்திரியா, போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் இருக்கும் தேவாலயங்களில் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வகையில் […]

Categories
உலக செய்திகள்

துண்டுதுண்டாக வெட்டி…. எரிக்கப்பட்ட காதலி…. காதலன் வெறிச்செயல்…. அதிரவைக்கும் பின்னணி …!!

காதலியை காதலன் கொன்று துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை எரிப்பது போல் எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த பினார்  என்பவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வந்தவர். இதனால் பலருக்கும் அறிமுகமான இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரைத் தேடி வந்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பினாரின் காதலர் மற்றும் அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி ஆகிய இருவரது தொலைபேசி […]

Categories
தேசிய செய்திகள்

மாறிப்போன சடலம்…. இறுதி சடங்கை முடித்த குடும்பம்…. மருத்துவமனையின் குளறுபடி…!!

கொரோனா  தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் மாற்றி கொடுக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா  தொற்றினால் உயிரிழந்த ஒருவரது உடலுக்கு பதிலாக வேறு அடையாளம் தெரியாத நபரின் உடலை வெள்ளி அன்று குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தவறுதலாக ஒப்படைத்துள்ளது. உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள் யார் என்பதை கூட அறியாமல் இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் மருத்துவமனைக்கு வேறு ஒருவரின் உடலை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிணவறையில் அதிர்ச்சி… சிக்கிய மருத்துவமனை நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த கட்டுமான பணியில் ஆவியூரை சேர்ந்த முருகன் மற்றும் ஆறுமுகம் என்ற இருவரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு  வீட்டின் சுவற்றில் சாரம் கட்டி சிமெண்ட் பூசுவதற்கான வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது கயிறை சாரத்தில் கட்டுவதற்கு முயற்சித்தபோது வீட்டு கட்டிடத்தின் அருகே சென்று […]

Categories
உலக செய்திகள்

எரிந்த வீட்டில் கிடந்த சடலங்கள்…. மரணத்திற்கு காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டில் இரண்டு பெண்கள் உயிர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அந்த இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு இரண்டு பெண்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் அந்த வீட்டில்  சமன் மீர் சச்சார்வி  மற்றும் அவரது மகள் வியன் என இருவர் வசித்து வந்தது தெரியவந்தது. ஆனால் தீயில்   இறந்து கிடந்தது […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு… நாக்கு அறுக்கப்பட்ட இளம்பெண் மரணம்… முகத்தை காட்டாமல் எரித்த போலீஸ்… கொந்தளிக்கும் மக்கள்..!!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் முகத்தை குடும்பத்தினருக்கு காட்டாமல் காவல்துறையினர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சுமார் 14 நாட்களாக உயிருக்கு போராடி வந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ஒருவாரம் பள்ளிக்கு வரல… பாட்டியின் சடலத்துடன் தவித்த சிறுவர்கள்… உதவிய ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உயிரிழந்த பாட்டியுடன் சிறுவர்கள் இருவர் ஒரு வாரம் தனியாக வீட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த கோனி டெய்லர் என்பவர் 76 வயதிலும் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் இருவரை தத்தெடுத்து பராமரித்து வந்தார். மிகுந்த பாசத்துடன் குழந்தைகளை கோனி டெய்லர் கவனித்து வந்தார். இந்நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் டெய்லர் திடீரென உயிரிழந்தார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனுடன் சண்டை… மரத்தில் சடலமாக தொங்கிய மனைவி…கொலையா? போலீசார் விசாரணை..!!

வடமாநிலத்தை சேர்ந்த பெண் மரத்தில் சடலமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆரல்வாய்மொழி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை இளைஞர் ஒருவர் அவ்வழியாக சென்ற போது பார்த்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மரத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்துள்ளது. காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தலையில்லாமல் ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்… போலீசார் தீவிர விசாரணை..!!

ஆற்றில் பெண்ணின் சடலம் தலை இல்லாமல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஆரே ஆற்றில் பெண் ஒருவரது சடலம் தலை இல்லாமல் மிதந்து உள்ளது இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு அந்த சடலம் ஆணா பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து மிதந்து கொண்டிருந்த சடலத்தை கரைக்குக் கொண்டுவந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லறையை தோண்டி சடலங்களை எடுத்துட்டாங்க… கண்ணீர் விடும் மாற்றுத்திறனாளி…!!

கல்லறைத் தோட்டத்தை தோண்டி உடல்களை எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளித்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விஜயன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான முக்கால் சென்ட் இடம் ஒன்றில் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தபொழுது அவர்களுக்காக கல்லறை தோட்டம் ஒன்று அமைத்து அதில் தாத்தா, பாட்டி, தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

35.1 மில்லியன் யூரோக்களுக்கு வீடு வாங்கிய கோடீஸ்வரர்… சுத்தம் செய்யும் போது கண்ட அதிர்ச்சி..!!

35.1 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கிய பிரம்மாண்ட வீட்டின் அருகே அழுகிய நிலையில் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிசில் பிரான்ஸ் பிரதமரின் வீட்டின் அருகே இருக்கும் கட்டிடம் ஒன்றை செல்வந்தர் ஒருவர் வாங்கி அதனை சுத்தம் செய்வதற்காக பணியாளர்களை அனுப்பியுள்ளார். கட்டிடத்தை சுத்தம் செய்வதற்கான பணி நடந்து கொண்டிருந்த சமயம் அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் காவல் துறையினருக்கு  உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்த இளைஞர் திடீர் மரணம் …!!!

தர்மபுரியில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஓட்டத்தினை  கிராமத்தை சேர்ந்த விஜி, அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு பெண் வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜேஸ்வரியை விஜி திருமணம் செய்துள்ளார். பெங்களூரில் […]

Categories
உலக செய்திகள்

பணத்துக்காக இப்படியா… தொட்டியில் சடலமாக கிடந்த தாய்… அதிரவைத்த பெண்..!!

அரசு வழங்கும் சலுகை பணத்திற்காக உயிரிழந்த தாயின் சடலத்தை மறைத்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் மரினேட் கவுண்டி பகுதியைச் சேர்ந்த ரூபி என்பவரது மகள் பவுலா. ரூபிக்கு மாதா மாதம் சமூகப்பாதுகாப்பு சலுகை பணம் தவறாமல் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் சலுகை பணத்தை வாங்கிவரும் ரூபி எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அதிகாரிகள் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ரூபியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அவரது மகள் பவுலா மட்டுமே இருந்துள்ளார். அதிகாரிகள் பவுலாவிடம் அவரது […]

Categories
உலக செய்திகள்

தெருக்களில் செத்து கிடக்கும் மக்கள்… 5 நாட்களில் 400 சடலங்கள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி..!!

5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தொற்றின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 400 மேற்பட்ட சடலங்கள் தெருக்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 62,357 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 2,273 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் குறைந்த அளவிலையே தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்றின் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

உயிர் மட்டும்மல்ல…. மனிதாபிமானமும் செத்து போச்சு….. ஆந்திரா அருகே சோகம்…!!

ஆந்திரா அருகே சாலையில் உயிரிழந்து கிடந்த சடலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்தது மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சத்தலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாராவ் என்பவருக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கட் கிருஷ்ணா ராவ். பிறகு உடல்நிலை மிகவும் மோசமானதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உங்களது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் அது […]

Categories
உலக செய்திகள்

“ப்ரிட்ஜில் இருந்த சடலம்” வீட்டிற்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவர் மனைவியின் வீட்டிற்கு சென்ற சமயம் அவரை பிரிட்ஜில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த எலிஸ் ஏஞ்சலா என்பவரது முன்னாள் கணவர் தனக்கு வேண்டிய ஆவணங்களை எடுப்பதற்காக அவரது முன்னாள் மனைவியின் வீட்டிற்கு தன் சகோதரன் மற்றும் சகோதரன் மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்ததால் இரும்பு வேலை செய்பவர் ஒருவரது உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு தனக்கு தேவையான ஆவணத்தை தேடிக்கொண்டிருந்த இவர் வீட்டில் பிரிட்ஜ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உறவினர் மரணம்… சவப்பெட்டியில் வைத்து உடல் தகனம்… மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பால் அதிர்ந்த குடும்பம்…!!

இறந்த உறவினரின் உடலுக்கு பதிலாக மற்றொரு உடலை அடையாளம் தெரியாமல் தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உறவினர் ஒருவர் உயிரிழந்த சவப்பெட்டியில் அவரது உடல் தகனத்திற்கு போவதை கண்ணீருடன் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியது அவரது குடும்பம். மறுநாள் குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசியவர்கள் உங்கள் உறவினரின் உடல் சவக்கிடங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட அந்த குடும்பம் அடக்கம் செய்யப்பட்டது யாருடைய உடல் என திகைத்துப் போனது. அதன் […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… எலி கடித்து குதறி அழுகிய நிலையில் கிடந்த சடலம்… அதிரவைத்த சம்பவம்..!!

பட்டினியால் உயிரிழந்த 4 வயது சிறுமியின் சடலம் எலி தின்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிரிஸ்பேன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்று பாதி அழுகிய நிலையிலையே சடலம் மீட்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை ஜேம்ஸ் மற்றும் வளர்ப்புத் தாயான ஷானன் ஆகிய இருவர் மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர் சடலத்தை திறந்த வெளியில் வீசிய அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சியில் கொரோனவால் இறந்தவர் சடலத்தை திறந்தவெளியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆம்புலன்சில் இருந்து சடலத்தை எடுத்து வருவோர் பாதுகாப்பு உடையின்றி வந்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் மட்டுமே முழுவதுமாக பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளார். மற்ற இருவரும் முகக் கவசம் அணிந்த நிலையில் சாதாரண உடையிலேயே இருந்தனர். மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ண துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் வீசிய விவகாரம்… 3 பேர் பணியிடைநீக்கம்..!!

புதுச்சேரியில் கோரோவால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நான்கு பேர், ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை சவக்குழியில் வீசிச்சென்ற சம்பவம்… விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ததில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அளித்துள்ளார். அலட்சியம் கட்டிய விவகாரத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், மருத்துவ கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூளைமேட்டில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர்கள் சடலம் …!!

சென்னை சூளைமேடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக வயதான தம்பதியர் இங்கு வசித்து வந்திருக்கிறார். ஜீவன் என்ற 80 வயது உடையவர், அவரின் மனைவி தீபா (70). இவர்களை யாரும் பார்த்துக் கொள்வதற்கு இல்லை என்ற காரணத்தால் தனிமையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இறந்த  நிலையில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகாமையிலிருந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா வாரங்கல்லில் 3 வயது குழந்தை உட்பட கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுப்பு… !

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஷ்ரா, புஷ்ராவின் 3 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வாரங்கல்லில் பணிபுரிந்து வந்தனர். தெலங்கானா மனிதன் வாரங்கள் என்ற நகர் அருகே சந்தோஷ் என்பவர் […]

Categories
உலக செய்திகள்

மரணமடைந்த தாயின் வீட்டிற்கு சென்ற மகன்… அங்கிருந்த பிரீசரை திறந்து பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சி!

இறந்த தாயின் வீட்டில் ஃப்ரீஸரில் பதப்படுத்தப்பட்ட சடலம் இருந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நியூயார்க்கில் வசித்து வந்த தனது தாய் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது அடுக்குமாடி வீட்டிற்கு தாயின் உடைமைகளையும் பொருட்களையும் எடுக்க சென்ற மகன் வீட்டிலிருந்த ஃப்ரீஸர் திறந்து அதிர்ச்சிக்குள்ளாகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர ஃப்ரீஸரில் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து […]

Categories

Tech |