Categories
உலக செய்திகள்

“நயாகரா நீர்வீழ்ச்சிக்குள் பாய்ந்த வாகனம்!”…. சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்….!!

அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் மாட்டிய நிலையில் இருந்த வாகனத்திலிருந்து பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்புப் பகுதியில் மூழ்கியிருந்த ஒரு வாகனத்திலிருந்து கடற்படை வீரர்கள் 60 வயது பெண்ணின் சடலத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த வாகனம் எப்படி நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கியது? என்பது  தெரியவில்லை. எனினும், அருகில் இருந்த சாலையில் குவிந்து கிடந்த பனியில், சரிக்கி வாகனம் நீர்வீழ்ச்சியில் பாய்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மூலம் அந்த பெண்ணின் […]

Categories
உலக செய்திகள்

“வீட்டில் உயிரிழந்து கிடந்த முதிய தம்பதி!”.. அருகில் கிடந்த ஆயுதம்.. சுவிட்சர்லாந்தில் பரபரப்பு..!!

ஸ்விட்சர்லாந்தில் ஒரு வில்லாவில் முதிய தம்பதியரின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் வாலாஸ் என்ற மாநிலத்திலுள்ள சியோன் பகுதி காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் அவசர அழைப்பு வந்திருக்கிறது. எனவே, சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். அங்கு ஒரு வீட்டில் முதிய தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். அவர்களின் சடலத்திற்கு அருகில் ஒரு ஆயுதம் கிடந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, இச்சம்பவம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது, விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் தெரியவரும் என்று […]

Categories
உலக செய்திகள்

“ஒரு வாரத்திற்கு முன் மாயமான முதியவர் சடலமாக மீட்பு!”.. சுவிட்சர்லாந்தில் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு வாரத்திற்கு முன் மாயமான முதியவரின் சடலம் நேற்று  கண்டறியப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz என்ற நகரில் கடந்த 23ஆம் தேதியன்று 73 வயது முதியவர் ஒருவர் மாயமாகியிருக்கிறார். தீவிரமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும், மாயமான முதியவர் இருந்த இடத்தை Schwyz மாகாண அதிகாரிகளால் உறுதியாக கூறமுடியவில்லை. இந்நிலையில் நேற்று பிற்பகல் அந்த முதியவர் உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது. Schwyz  காவல்துறையினர் ஹெலிகாப்டரில் தேடிவந்த நிலையில், Rigi-யில் இருக்கும் Ober Stockbann என்னும் பகுதியில் முதியவரின் உடல் […]

Categories
உலக செய்திகள்

பெலராஸ் எல்லையில் கிடந்த சடலம்…. போலீசாரால் கண்டெடுப்பு…. பரிசோதனை மேற்கொள்ளும் தடயவியல்துறை….!!

பெலராஸ் மற்றும் லித்துவேனியாவின் எல்லைப்பகுதியில் இருந்து போலீசார் ஆண் நபரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். பெலாரஸ் மற்றும் லித்துவேனியா எல்லையில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது லித்துவேனியாவில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் அவரின் பையில் தொலைபேசி, வங்கி தொடர்பான அட்டைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண்.. ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

சுவிட்சர்லாந்திலிருந்து, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் பயணி பாதி ஆடையின்றி, நீரோடைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாடு கடந்த மாதம் தான், தடுப்பூசி செலுத்திய பிற நாட்டு சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தொடங்கியது. எனவே, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பெண் கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று தாய்லாந்திற்கு வந்துள்ளார். அதன்பின்பு இரு வாரங்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அவர் கடற்கரைக்குச் சென்றதை ஒரு நபர் பார்த்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து சென்ற சமூக ஆர்வலர் மாயம்.. பூங்காவில் சடலமாக தொங்கிய அதிர்ச்சி சம்பவம்..!!

பெலாரஸ் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர், அவரின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் பூங்காவில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டின் சமூக ஆர்வலரான விட்டாலி ஷிஷாவ், உக்ரைன் நாட்டில் இருக்கும் க்யிவ் என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார். இவர், அங்கு வாழும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பை நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த வருடம் நடந்த தேர்தலில், அலெக்சாண்டர் லுகாஷென்கோ என்ற நபர் வெற்றி பெற்றுள்ளார். அந்தத் தேர்தலில், […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் ஆசிரியை சடலமாக மீட்பு.. மர்மமாக உயிரிழப்பு..!!

ஜப்பானில் மாயமான பிரிட்டன் பெண் ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாம் பகுதியில் வசித்த ஆலிஸ் ஹோட்கின்சன் என்ற 28 வயது பெண் டோக்கியோவில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். எனவே Kanagawa என்ற பகுதியில் தங்கி, பணிக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களாக அவர் பணிக்கு வராததால் ஜூலை 1ஆம் தேதி என்று அவரின் மேலாளரால் மாயமானார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு, காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே கடந்த ஒரு வாரமாக அவரை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பெண் …. தலையில்லாமல் மீட்கப்பட்ட சடலம் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!!!

தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . லண்டனில் Wembley பகுதியை சேர்ந்த Mee Kuen Chong என்பவர் கடந்த ஜூன் 11- ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் டெவன் கடற்கரை ரிசார்ட் பகுதியில் தலையில்லாமல் கிடந்த பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த பெண் லண்டனில் மாயமான பெண்தான் என உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

2 வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண்.. ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு..!!

மான்செஸ்டர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் சடலம் ஆற்றங்கரையில் மீட்கப்பட்டுள்ளது.  மான்செஸ்டர் பகுதியில் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் கிறிஸ்டினா ரேக் என்ற 48 வயது பெண் திடீரென்று காணாமல் போயுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று நாயுடன் வாக்கிங் சென்ற சிலர் ஆற்றங்கரையில் சடலம் பாதியாக கிடப்பதை கண்டுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்பு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அது கிரிஸ்டினாவின் உடல் […]

Categories

Tech |