Categories
தேசிய செய்திகள்

மாமியார் கொடுமை….. கணவர் வீட்டில் சடலமாக….. 19 வயது கர்ப்பிணிப் பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!!

19 வயது கர்ப்பிணிப் பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் கணவர் வீட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலத்தூரைச் சேர்ந்த அனந்து என்பவரின் மனைவி பாக்யா (19) என்பவரே உயிரிழந்துள்ளார். இருவரும் காதலித்து, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பாக்யாவின் தாயார், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இலத்தூர் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்யாவை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென மாயமான போலீஸ் ஏட்டு…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

காணாமல் போன போலீஸ்காரர்  சடலமாக கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்ரவாண்டி அருகில் ஏழாம் கிராமம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலம் பகுதியிலிருக்கும் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தேர்தல் பணிக்காக கடந்த 18 ஆம் தேதி விக்ரவாண்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி தமிழரசி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

முகாமில் தங்கியிருந்த நபர்…. சடலமாக மீட்பு…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

சுவிட்சர்லாந்தில் முகாமில்  தங்கியிருந்தவர் திடீரென காணாமல் போனதை தொடர்ந்து, அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பெர்ன் மாநிலத்தின் Loucherhorn பகுதியில் முகாம் அமைத்து ஒரு நபர் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து போலீசார்  அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதலில் அவர் பிணமாக கண்டுபிடிக்கபட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் விபத்தில் சிக்கி உயிர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் சுட்டெரிக்கும் வெயில்.. குளிக்க சென்ற சிறுவன் மாயம்.. வெப்பத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!!

பிரிட்டனில் வெப்பநிலை தாக்கத்தினால் கடந்த 7 நாட்களில் சிறுவர்கள் உட்பட சுமார் 18 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். பிரிட்டனில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. எனவே வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் கடற்கரைகளிலும் ஏரிகளிலும் தஞ்சம் அடைகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள Cheshire கவுன்டி என்ற பகுதியில், அதிக வெப்ப நிலையைத் தாங்க முடியாமல் 16 வயதுடைய சிறுவன் Dee நதியில் நீராட சென்றிருக்கிறார். அப்போது சிறுவன் மாயமானார். எனவே சுமார் ஏழு மணி நேரங்களாக அச்சிறுவனை […]

Categories
உலக செய்திகள்

விசாரிக்க சென்றவர்களிடம் வாக்குவாதம்.. சுட்டு தள்ளிய போலீஸ்.. வீட்டினுள் மாயமான பெண்ணின் சடலம் மீட்பு..!!

கனடாவில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண்ணை தற்போது காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.   கனடாவில் உள்ள ரொறொன்ரோ என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் அமண்டா கிலன் கடந்த மாதம் மாயமானார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 45 வயதுடைய கெடி அலி என்ற நபர் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

தனியாக வீட்டில் இருந்த கோடீஸ்வர பெண்ணுக்கு… 17 வயது சிறுவனால் நேர்ந்த துயரம்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோடீஸ்வர பெண் ஒருவர் 17 வயது சிறுவனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த Sue Addis (69) பெரிய ஹோட்டல்களை நடத்தி வந்துள்ளார். இவரின் ஹோட்டலுக்கு கால்பந்து வீரர்கள் உட்பட பல பிரபலமானவர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத்தொர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது ஒரு நபருக்கும் Sue […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் மீட்கப்பட்ட…. சிறுவனின் சடலம்…. காவல்துறையினரிடம் சிக்கிய பெண் ….!!

குடியிருப்பு ஒன்றில் சிறுவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இதனை தொடந்து தற்போது லண்டனை சேர்ந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் படி, Plumstead என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் 4 வயதான சிறுவனின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 118 முறை… தாயை கொடூரமாக கொன்ற மகன்…!!

பெற்ற தாயை கொடூரமாக தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் ஹம்பிள்டன் ஹான்ட்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான ரோவன் தாம்சன். இவரது தாயார் ஜோனா தாம்சன். இவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள தங்கள் குடியிருப்பின்  அருகில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.  அதன் பிறகு வீடு திரும்பிய ஜோனா சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து சுமார் 15  நிமிடம் கழித்து வீடு திரும்பிய ரோவன் தனது தாயின் தலையில் கத்தியால் 38 முறை […]

Categories
உலக செய்திகள்

30 வருடங்களுக்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்ட சடலம்…!!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

வடக்கு அயர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து மாயமான ஒரு நபரின் சடலத்தை காவல்துறையினர் கவடக்கு அயர்லாண்டறிந்துள்ளனர். லண்டன்டெரியில் உள்ள மிட் உல்ஸ்டர் என்ற மருத்துவமனைக்கு கடந்த 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஜேம்ஸ் பேட்டர்சன் (54) சென்றிருந்த போது அங்கு மாயமாகியுள்ளார். அதன் பின்னர் பன் நதியில் அவரின் சடலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஒரு மர்ம மரணமாக கருதவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். சென்ற மாதம் பன் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட […]

Categories

Tech |