சிவகங்கை அருகே டிரைவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வாசக சாலை வீதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்தி வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு […]
