விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கொரோனா பாதித்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில் தன்னார்வலர்கள் உதவியோடு உடல் அடக்கம் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல் இடையாள பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊரில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரின் சடலம் செஞ்சி அரசு மருத்துவமனை வாசலில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் STPI மற்றும் தமமுக உள்ளிட்ட […]
