ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சடலம் எரியும் போது திடீரென அவரின் மகள் நெருப்பில் பாய்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் நகரில் தாமோதர்தாஸ் சார்தா குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியை இழந்து 3 மகள்கள் உள்ளனர். கொரோனா அதிகரித்து வரும் நிலையில், 73 வயதாகும் தாமோதர்தாஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நேற்று முன்தினம் […]
