Categories
அரசியல்

“நவராத்திரி”…. கேட்டதை கொடுக்கும்…. துர்கா தேவியை வழிபடும் விதம்….!!!!

இந்து பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகின்றது. அதாவது முதலில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி அல்லது வசந்த நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இரண்டாவது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் துர்கா தேவியினுடைய ஒன்பது அவதாரங்களும் ஒன்பது நாட்களில் விழா எடுத்து கொண்டாடப்படுகின்றது. இது இந்தியா முழுவதும் பல பகுதிகளில் பெரும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” 9 நாள் கொண்டாட்டங்களின் போது செய்யப்படும் சடங்குகள்….!!!!

இந்தியா முழுவதும் வருடம் தோறும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப் படுவது வழக்கம். இந்த நவராத்திரி பண்டிகையின் 9 நாள் கொண்டாட்டங்களின் போது பெண் தெய்வங்களானன துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவியை நாம் வழிபடுகிறோம். இந்த நவராத்திரி பண்டிகையின் போது மக்கள் தேவிக்காக விரதம் இருந்து பல்வேறு விதமான சடங்குகளை செய்வார்கள். அந்த வகையில் நவராத்திரி பண்டிகையின் போது செய்யப்படும் சடங்குகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம். 1. கட் ஸ்தாபன பூஜை: நவராத்திரி பண்டிகையின் […]

Categories

Tech |