இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போது […]
