Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை சாக்கடையுடன் ஒப்பிட்டு பேசிய குருமூர்த்தி… பெரும் பரபரப்பு…!!!

சசிகலாவை சாக்கடை உடன் ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா காலில் விழுவதை தவிர வழியில்லை… கடுமையான விமர்சனம்…!!!

சசிகலா காலில் விழுவதை தவிர குருமூர்த்திக்கு வேறு வழி இல்லை என்று ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு திடீர் புகழாரம்… முன்னாள் தமிழக அமைச்சர்…!!!

முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரின் சிறை தண்டனை காலம் வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி முடிவடைவதால், அவர் அன்று சிறையில் இருந்து வெளிவருகிறார். இந்நிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியுள்ளார். கட்சியின் தலைவராக சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர், அவரை தவறாக பேசினால் எங்களால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவால் நான் முதல்வர் ஆகவில்லை… ஈபிஎஸ் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் சசிகலாவால் நான் முதல்வராக வில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னம்மாவை பற்றி… எப்படி பேசலாம் ? சிக்கிய உதயநிதி…. முழிக்கும் திமுக

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் பல்வேறு முறைகளில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனை எதிர்த்து அண்ணா திராவிடர் கழகம், அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் […]

Categories
மாநில செய்திகள்

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க… நம்ம சின்னம்மா… ஜனவரி 27 சசிகலா விடுதலை…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகிறார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுடன் அதிமுக கூட்டணியா?…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பேட்டியில் சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவருடன் அதிமுக ஒருபோதும் இணையாது என்று கூறியுள்ளார். சென்னை மந்தவெளியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது, ரஜினி அரசியல் கட்சி தொடங்காதது அதிமுகவிற்கு சாதகமா? பாதகமா? என்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ரஜினி உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவர் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியிருக்கிறார். அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை… ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் சபதம்… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!

பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ம் தேதி அன்று விடுதலையாகிறார். பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிய சசிகலா 4 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்சமயம் ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்போது சிறையில் இருந்து உள்ளதால் அந்தக் காலத்தை தண்டனையிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்  கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

 ‘ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்’… சிறையில் சின்னம்மா ஹேப்பி…!!!

சிறையில் இருக்கும் சசிகலா கன்னட ஆசிரியர்களிடம் கன்னடம் கற்று மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் கண்கலங்கிய சசிகலா… காரணம் இதுதான்… வெளியான தகவல்..!!

பெங்களூரு பரப்பன சிறையில் சுமார் 10 நிமிடம் சசிகலா கண் கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991-96 ஆம் ஆண்டு  ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேருக்கும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா உயிர் இழந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா முன்கூட்டியே விடுதலையா?… சான்சே இல்ல… வெளியான பரபரப்பு தகவல்…!!!

விடுதலை விவகாரத்தில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகை வழங்கப்படாது என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலை… கர்நாடக உள்துறை அமைச்சர்… வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

சசிகலா விடுதலையில் எந்த சலுகையும் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிய உள்ளதால் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் கர்நாடக சிறைத்துறை, அவரின் நன்னடத்தை காரணமாக 120 நாள் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

என்னை விடுதலை செய்யுங்கள்… சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு…!!!

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி மாதம் 27-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

முடிவுக்கு வரும் 43 மாத கால சிறைவாசம்….. முன்கூட்டியே விடுதலையாகும் சசிகலா…. வெளியான தகவல்….!!

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி மாதம் 27-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 3 சசிகலா ரிலீஸ்… வெளியே வந்தவுடன் இங்குதான் போவாங்களா… வெளியான தகவல்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவர் கடந்த 2017ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார். இவர்களின் தண்டனை காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் சசிகலா நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்ய உள்ளார் என தகவல் தொடர்ந்து வெளியாகியுள்ளது. கடைசியாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் எனக் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா சிறையில் என்ன செய்தார் தெரியுமா?… ஒரு கைதிக்கு இப்படி ஒரு பயிற்சியா….!!!

பெங்களூரு சிறையில் சசிகலா கன்னடம் மற்றும் கம்ப்யூட்டர் பயின்று நல்ல பயிற்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது அவரது தண்டனை விரைவில் முடிவடையவுள்ளது. இவருக்கான அபராதத் தொகையும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. இவர் விரைவில் விடுதலை ஆவார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. இவர் சிறையில் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா முன்கூட்டியே விடுதலை… தமிழகத்தில் பரபரப்பு..!!!

சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.அவர்களை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியநிலையில் தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை அப்படியே முழுமையாக சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை – வெளியான பகீர் தகவல்

சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என்று கர்நாடக மாநிலம் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நான்காண்டு சிறை தண்டனை என்பது அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதற்கு முன்னதாக சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே ஜனவரி 27ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 18ஆம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா….!!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 18ம்தேதி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கலந்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை செலுத்தினால் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

அபராதம் செலுத்திய சசிகலா… தமிழகத்தில் அதிகரிக்கும் பரபரப்பு…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விடுதலை… சிறை தண்டனை முடிகிறது… நீதிமன்றம் கெடுபிடி…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைந்து விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

யாரெல்லாம் சசிகலாவை பார்க்கச் சென்றார்கள்… விவரங்களை வெளியிட்ட பொது தகவல் துறை…!!!

சசிகலாவின் ஆட்சேபனையை மீறி அவரை சந்திப்பதற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற விவரங்களை கர்நாடகா பொது தகவல் துறை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா, ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னைப் பற்றி எந்த ஒரு தகவலையும் மூன்றாவது நபருக்கு வழங்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய குடிமகனாக தனக்கு ஒரு சிறைக் கைதியின் விடுதலை, அவரை சந்திக்க யாரெல்லாம் வருகிறார்கள் என்ற விபரங்களை தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது என்றும் தான் கேட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா வெளியே வரப்போறாங்க… இதுதான் காரணம்… வழக்கறிஞர் அளித்த பேட்டி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் வி.கே. சசிகலா ஒரு வாரத்தில் வெளியே வரலாம் என்று அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வி.கே. சசிகலா, கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், ” இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா வெளியே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

நோட்டீஸ் அனுப்பியாச்சு…. சசிகலாவுக்கு மீண்டும் சிறை ? வெளியான பரபரப்பு தகவல் ….!!

முடக்கப்பட்டிருக்கும் சொத்துக்களுக்கான வருமானத்தை சசிகலா நிரூபிக்க தவறி விட்டால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினர் சமீபத்தில் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இளவரசி சுதாகரன், சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உட்பட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர் . அதோடு 90 நாட்களுக்குள் இந்த சொத்துக்களுக்கான வருமானத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் சொத்துக்களுக்கான வருமானத்தை அவர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலாவின் 2000 கோடி ரூபாய்சொத்துக்கள் முடக்கம்… வருமான வரித்துறை அதிரடி…!!!

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ,சிறுதாவூர் பங்களா போன்றவற்றை வருமான வரித்துறை முடங்கியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர்.இச்சோதனையின் மூலம் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி சொல்லுறது உண்மை தான்…. ஓபிஎஸ்-சுக்கு சரியான பதிலடி …!!

தமிழகத்தில் முதல்வராக ஓபிஎஸ் – இபிஎஸ் தேர்வானத்தில் சசிகலா பங்கு குறித்து அதிமுக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அதிமுகவின் செயற்குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் விவாதம் நீண்ட நேரமாக நடைபெற்றது.  குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் […]

Categories
அரசியல்

10 கோடி கட்டணும்…. என்ன செய்வார் சசிகலா ? முடிவெடுத்த டிடிவி ….!!

சிறையில் இருந்து விடுதலையாக இருக்கும் சசிகலா  10 கோடி அபராதம் எப்படி செலுத்துவார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையாக இருப்பது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அவரது விடுதலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று கர்நாடக சிறைத் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் 10 கோடி ரூபாயை கெட்ட தவறினால் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

சசிகலா ரிலீஸ்சாகும் போது அதிமுக சலசலக்கும் கருணாஸ் கணிப்பு..!!

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் வெற்றிவேல் ஆருடம்..!!

அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகிறார். 2021 ஜனவரி 27ஆம் நாளுக்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும், அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

சசிகலாவிற்கு விடுதலை… எப்போ தெரியுமா..?.. வெளியான அதிரடி தகவல்..!!

ஜனவரி மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். சசிகலா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவர் சென்ற 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், ஏற்கனவே சிறையில் இருக்கும் பொழுது அவர் மீது மற்றொரு புகார் ஒன்று தொடரப்பட்டது. அதாவது போயஸ் கார்டன் பகுதியில்  புதிதாக பங்களா ஒன்று கட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் அதற்கு சீல் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வரட்டும் பார்க்கலாம்…! ஓ எஸ் மணியன் பளிச் பதில்…!

அமைச்சர் பேசும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புதிய கல்வி கொள்கை குறித்து இரண்டு குழுக்களை அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலித்து அரசு முடிவெடுக்கும்.சசிகலாஅவர்கள் சிறையில் இருந்து வெளி வந்தால் அதிமுகவோட நிலை என்ன என்ற கேள்விக்கு வரட்டும் பார்க்கலாம் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட பங்களா… நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை…!!

சசிகலாவின் புதிய பங்களாவிற்கு வருமானத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சமீபத்தில் சசிகலாவின் உடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது புதிதாக கட்டி வந்த பங்களாவிற்கு வருமானத் துறை சீல் வைத்துள்ளது. அதாவது, பினாமி சட்டத்தின் படி சசிகலாவுக்கு சொந்தமாக இருந்த 300 கோடி மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்ட வரிசையில் இந்த நிலமும் உள்ளது. வருமான வரித்துறையால் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு அருகில் இருக்கும் இந்த நிலத்தில் பங்களா கட்டுமானப்பணிகள் எந்தவித இடைஞ்சலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …!!

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விடுதலை ஆவார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. சசிகலா விடுதலை ஆகும் பட்சத்தில் தமிழக அரசியலில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்றும்,  அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இயங்கும் என்றெல்லாம் பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை – அமைச்சர் திட்டவட்டம்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாவார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் பட்சத்தில் தமிழக அரசில் பல்வேறு மாற்றம் ஏற்படும் என்றும், அவர் மீண்டும் கட்சியில் இடம் பெறுவார் என்றும், ஆட்சியை வழி நடத்துவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வகையில் இது குறித்த கேள்வி இன்று அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலையில் புதிய சிக்கல்?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் தற்போது விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின்  தண்டனையை சிறை சூப்பிரண்டு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 2 மாதங்கள் வரை குறைக்கலாம். இதனால், ஆகஸ்ட்டில் அவர் விடுதலை செய்யப்படலாம். மேலும் , பொருளாதார குற்றம் புரிந்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறை துறை விதிகள் கூறுகின்றன. இது போன்ற காரணங்கள்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறார் சசிகலா ? மாறப்போகும் தமிழக அரசியல் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் சிறை தண்டனை காலம் முடிவுக்கு வர இருப்பதால் ஏற்கனவே அவர் நீதிபதி குன்ஹா தீர்ப்பு படி விசாரணை நீதிமன்றத்தின் முடிவு காரணமாக சிறையில் இருந்தார். அதன் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி தற்போது அவர் சிறையில் இருக்கும் போது ஏற்கனவே அவர் விசாரணை நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை…. மாதம், தேதி என்ன தெரியுமா ? தமிழக அரசியலில் பரபரப்பு ..!!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதும் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி உத்தரவை எதிர்த்து நால்வரும் கர்நாடக நீதிமன்றத்தில் தொடர்ந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலை – வெளியான பரபரப்பு தகவல் …!!

ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா சிறையில் இருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகலா விடுதலை ஆனால் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறையில் இருந்து சசிகலா எப்போது விடுதலை ? சிறை நிர்வாகம் அதிரடி பதில் …!!

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி வி. கே. சசிகலா, அவரின் உறவினர்கள் ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா மறைந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதற்கான தண்டனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அனுபவித்து வருகின்றனர். 4 ஆண்டுகள் […]

Categories

Tech |