பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிற்கு,மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை 278 ஆக இருப்பதால் […]
