தமிழக எல்லையில் நுழைந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி அகற்றப்பட்ட, மீண்டும் ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சசிகலா, இன்று தமிழகம் நோக்கி […]
