Categories
மாநில செய்திகள்

சசிகலா வழக்கு….. சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா வழக்கு”…. இன்று வெளியாகப்போகும் தீர்ப்பு…. அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு…..!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குபின் ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கியபோது அதிமுக கட்சித் தொண்டர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சூழலில் சசிகலா சிறை சென்றதும் அ.தி.மு.க.வில் பல திருப்பங்கள் அரங்கேறியது. அதாவது சசிகலா சிறைசென்ற பின், கடந்த 2017 ஆம் வருடத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக்கூட்டம் கூட்டப்பட்டு சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனமானது ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து சசிகலா நியமித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த வாரம் வெளியே வருகிறார் சசிகலா – பரபரப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவரின் தண்டனை காலம் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது. அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம், அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அவர் விடுதலை குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் வெளிவர […]

Categories
தேசிய செய்திகள்

“சசிகலாவை விடுதலை செய்யக்கூடாது”… காங்கிரஸ் பிரமுகர்… எடியூரப்பாவுக்கு கடிதம்…!!

சசிகலாவை விடுதலை செய்ய கூடாது என முதல்வர் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் பிரிவு செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய  மூவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தையின் அடிப்படையில் முன்னதாகவே வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவரை முன்கூட்டியே விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் எடியூரப்பாவுக்கு, காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் கடிதம் […]

Categories

Tech |