Categories
மாநில செய்திகள்

சசிகலா நன்றாக நடக்கிறார்…. நன்றாக சாப்பிடுகிறார்….மருத்துவமனை அறிக்கை…!!

சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா தொற்றின் காரணமாக நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சசிகலாவின் உடலில் தொடர்ந்து சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“சின்னம்மா நன்றாக இருக்கிறார், உணவு உட்கொண்டார்” – மருத்துவமனை அறிக்கை…!!

சசிகலா நன்றாக இருப்பதாகவும், உணவு உட்கொள்வதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையாக இருக்கும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கொரோனா தொற்று மற்றும் நிமோனியா காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விஷயத்தில்…. இந்த இரண்டு பேர் மீது சந்தேகம் – வழக்கறிஞர் ராஜராஜன் பகீர்…!!

சசிகலாவின் விஷயத்தில் இந்த இரண்டு பேரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சசிகலா தற்போது நலமாக இருக்கிறார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியீடு…!!

சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நிமோனியா பாதிப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் […]

Categories

Tech |