சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து அடியாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் படி கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, வேளச்சேரி குற்ற பிரிவில் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை நடத்திய விசாரணையின் போது, கண்ணகி நகர் எழில் நகரை […]
