கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருசடி விளாகம் பகுதியில் கூலி தொழிலாளியான கிப்சன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷைனி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கிப்சனின் தாய் டெல்பி(65) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்பி தனது மருமகளுடன் மார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். ஒரே இருக்கையில் மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். இந்நிலையில் பேருந்து வெட்டுமணி நிறுத்தத்தில் நிற்க முயன்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் டெல்பியின் கழுத்தில் கிடந்த 2 1/2 […]
