தென்காசி அருகே பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை பொது வெளியில் வெடிக்க செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.. கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிலர் தொடர்ச்சியாக பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.. இவர்கள் மீது ஏற்கனவே காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் […]
