Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து…. இசைக்கலைஞர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

சங்ககிரி வழியே சென்று கொண்டிருந்த பேருந்து தாறுமாறாக ஓடி  விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக ஈரோடுக்கு நேற்று மதியம் 1.30அளவில் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த அந்த பேருந்தை வெற்றிவேல் என்பவர் ஓட்டினார். அப்பேருந்து சங்ககிரி  அக்கமாபேட்டை பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் இடது புறம் சிறிய பாலம் அருகே நின்ற தென்னை மரம் மீது  மோதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோகம்… “தாய்ப்பால்  குடித்துவிட்டு தூங்கிய”…. 3 மாத குழந்தை பலி..!!

சங்ககிரி  அருகே  தாய்ப்பால்  குடித்துவிட்டு  தொட்டிலில் தூங்கிய   போது   3 மாத குழந்தை புரையேறி பலியான சம்பவம்  அப்பகுதியில்  பெரும்   சோகத்தை   ஏற்படுத்தியது.  சேலம்  மாவட்டத்தில்  உள்ள   சங்ககிரி  அருகே  வெள்ளக்கரடு சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர்  கந்தசாமி  (வயது 22).  இவர் கூலித்தொழிலாளி.  இவர் அந்த  பகுதியை  சேர்ந்த சவுந்தர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  வயது 17.  இவர்களுக்கு விதுலியா என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.   இந்த  நிலையில்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. ரூ.8½ லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி..!!

சங்ககிரியில் உரிய ஆவணம்  இல்லாமல்  சரக்கு  வாகனத்தில்  கொண்டு சென்ற  ரூ.8 ½ லட்சம் மதிப்புள்ள பட்டு  சேலைகளை பறக்கும் படையினர்  பறிமுதல்  செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பறக்கும் படையினர் ஆவணமின்றி  ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யார் கொண்டு சென்றாலும் அதனை  பறிமுதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி… கொலை செய்தது யார்…? போலீசார் விசாரணை…!!

சங்ககிரியில் விவசாயி அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன .  சேலம் மாவட்டத்தில்,சங்ககிரிக்கு அருகிலுள்ள அன்னதானப்பட்டி கிராமத்தில் உப்பு பாளைய பகுதியை  சேர்ந்தவரான 45 வயதுடைய சேகர் (எ)ராமசாமி. விவசாயியான இவர்,தன் தோட்டத்தில் தென்னை மரம் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று,தன் தந்தை தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் […]

Categories

Tech |