தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறுகள் இருப்பதாக வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கண்டுபிடித்தார். விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்று பகுதியில் கள ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் சிறிது பெரிதுமாக உறைகிணறுகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பிடாகம் குச்சிபாளையம் எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு செய்தபோது சிறிதான உறை கிணறு இருப்பது தெரியவந்தது. இந்த உறை கிணறு ஆறு […]
