Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த சிறுவன்…. சக மாணவர்கள் அடித்தே கொன்ற கொடூரம்….. கோவையில் பெரும் பரபரப்பு….!!!!

பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மற்றும் ஜீவா தம்பதியினரின் மகன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கஞ்சா போதையில் பள்ளியில் உள்ள நூலகத்தின் முன்பாக படுத்து கிடந்துள்ளார். இந்த சிறுவன் படுத்து கிடந்ததை பார்த்த சக மாணவர்கள் அவரை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் போதையில் […]

Categories

Tech |