அர்ஜென்டினாவில் 17 வயது சிறுவன் தன்னுடன் பயிலும் சக மாணவியிடம் தவறாக நடந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Santiago del Estero என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் மாணவி லூசியானா செக்வீரா(17). இவர் கடந்த 17 ஆம் தேதி அன்று நகல்களை எடுக்க தன் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அன்று இரவே ரகசியமாக இயங்கி வந்த ஒரு ஓட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் […]
