ஈரோடில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்தில் 50 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பயணித்த பெண் பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதை கவனித்த பயணிகள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அப்போதுதான் மற்றவர்களுக்கு தெரிந்தது, அவர் போதையில் இருக்கிறார் என்று. மேலும் அவர் ஆபாசமாக பேசியதால் சக பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்தப் பெண் பயணிகளிடம் மிக மோசமாக நடந்துள்ளார். வயது வித்தியாசம் கூட பார்க்காமல் அவர்களை […]
