Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ சரியாக துணி தைக்கல…..! வேலையை குறை கூறியதால் ஆத்திரம்….. சகஊழியரால் நேர்ந்த கொடூரம்…..!!!!

வேலையை குறை கூறிக் கொண்டே இருந்ததால் சக ஊழியர் கத்திரிக்கோலை எடுத்து தையல்காரரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஒன்பதாவது குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் ஒரு தையல் கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்த போது சரவணன் துணியை சரியாக தைக்கவில்லை என்று கூறி மாதவன் குறை […]

Categories

Tech |