மத்திய அரசு மகளிர் சக்தி விருதிற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது மத்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தகுதி வாய்ந்த தனி […]
