உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது. அதன்படி பெண்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வருக்கிறார். அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காக ‘சக்தி விதான்’ என்ற தேர்தல் அறிக்கை ஒன்றை தயார் செய்து நேற்று பிரியங்கா அதனை வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே பெண்களை மையப்படுத்தி தேர்தல் […]
