Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. மாற்றுதிறனாளிகளுக்கு அரசு சூப்பர் உத்தரவு ….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாற்று திறனாளிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு திருக்கோயில்களில் சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நுழைவு வாயில் அருகே குறைந்த பட்சம் ஐந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களால முடிஞ்சத செஞ்சிட்டோம்… வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள்… சிறப்பான உதவி…!!

பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் சங்கத்தினர் நிதி திரட்டி மருத்துவமனைக்கு உதவும் வண்ணம் சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தினர் கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு உதவ நினைத்துள்ளனர். அதன்படி இந்த சங்கத்தினர் இன்ஷூரன்ஸ் ஓய்வூதியம் பெறுபவர்களிடமிருந்து நன்கொடைகளை வசூலித்து சக்கர நாற்காலிகளை வாங்கியுள்ளனர். இந்நிலையில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் நிர்வாகிகள் இணைந்து புதிதாக வாங்கிய 10 சக்கர நாற்காலிகளை ராஜாஜி அரசு மருத்துவமனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க கஷ்டப்பட வேண்டாம்… எல்லாம் தயாரா இருக்கு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் நாளன்று முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த 900 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் சக்கர நாற்காலிகள் அமைத்துக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 900 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு […]

Categories

Tech |