மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வழங்கினார்கள். பின் ஆட்சியர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தேசிய அடையாள அட்டைகள், உதவித்தொகை என பல நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து பொருளாதாரத்தை உயர்த்திக் […]
