டிராக்டரில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளம்பெண் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பரளி பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் பணிபுரியும் வடமாநில பெண்களை டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிப்பரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு பண்ணைக்கு சென்றுள்ளனர். அப்போது டிராக்டரின் பின்புறம் நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹிராமணி லஹாரா […]
