மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில், இரக்கம் காட்டி மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு அவரின் சகோதரி கோரிக்கை வைத்திருக்கிறார். மலேசிய நாட்டிலிருந்து கடந்த 2009 ஆம் வருடத்தில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் சிங்கபூருக்கு கடத்தியுள்ளார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு […]
