Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் காணாமல் போன சகோதரிகளை!…. சமூகஊடக கணக்கு மூலம் மீட்க பிளான் போட்ட போலீசார்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மல்புரா போலீஸ் நிலையத்தில் சென்ற டிச..16-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் வீடு திரும்பவில்லை. இவர்களில் ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்தது பற்றி சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூகஊடக […]

Categories
தேசிய செய்திகள்

செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள்!…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

மும்பையில் ஆற்றங்கரை ஓரம் நின்று மொபைலில் செல்பி எடுத்த சகோதரிகள் 2 பேர் தவறி விழுந்து இறந்தனர். மும்பை அருகிலுள்ள வைத்தர்ணா ஆற்றுக்கு சகோதரிகள் நீலா(24), சந்து(15) உட்பட 4 பேர் மாலை நேரத்தில் பிக்னிக் சென்றனர். இதையடுத்து சகோதரிகள் கரையோரம் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தனர். இதனிடையில் சகோதரிகள் விழுந்த இடத்தில் அதிகமாக சகதி இருந்ததனால் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஒரு பாசப்பிணைப்பு….! “மரணத்திலும் இணை பிரியாத பாசமலர்கள்”….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

மரணத்திலும் இணைபிரியாத சகோதரர்களின் பாச பிணைப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பாசமலர்கள் என்று கேட்டவுடன் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திரைப்படமே நமக்கு ஞாபகம் வரும். அந்த படத்தில் இருவரும் அவ்வளவு பாசுப்பிணைப்புடன் இருப்பார்கள். அதேபோல் ராதாம்மா மற்றும் கனக்கம்மா என்ற சகோதரிகள் ஒரே நாளில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதாம்மா. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராதம்மா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “சொத்துக்களை ஏமாத்தீட்டாங்க”….. பிரபல தமிழ் நடிகர் மீது சகோதரிகள் பரபரப்பு புகார்…. !!!!!

நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமாருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஜோடிக்கப்பட்ட உயில்  தயாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

கல்விக்காக கடன் வாங்கிய தந்தை…. பணம் கேட்டு சகோதரிகளிடம் அத்துமீறிய கொடூரர்கள்…. பரபரப்பு….!!!!

பெங்களூருவின் புறநகரிலுள்ள சர்ஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொட்ட பொம்மசந்ரா பகுதியில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்வி செலவுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆனதால், வீட்டிலிருந்த 2 சகோதரிகளின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல், இச்சம்பவம் குறித்து இரண்டு நாட்களாக எந்த புகாரும் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை. இதையடுத்து பொதுமக்கள் கோபமடைந்து போராட்டம் நடத்திய பின்புதான் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து […]

Categories
மாநில செய்திகள்

“சண்டை மேளம் முழங்க…. வான வேடிக்கை வேடிக்கை…. 600 சீர்வரிசை தட்டுடன்”….. நெகிழவைத்த வைத்த சகோதரிகள்….!!!!

விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்ற அவரது ஆறு சகோதரிகள் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ வீதியை சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் இலை கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…. இது அல்லவா அதிசயம்….. “இரட்டை சகோதரிகள்”…. ஒரே நாளில் எல்லாமே….!!!

இரட்டை சகோதரிகள் 2 பேருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்று ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தலயோல பரம்பு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர்-அம்பிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இதனால் சகோதரிகள் இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வளர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“உயிரிழந்த தாயின் உடையுடன் சவப்பெட்டிக்குள் வேறு உடல்.. அதிர்ச்சியடைந்த மகள்கள்..!!

அமெரிக்காவில் உயிரிழந்த தங்கள் தாய் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் வேறு ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு சகோதரிகள் அதிர்ந்து போயுள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினா என்ற பகுதியில், மேரி என்ற பெண், தன் மகள்களான ஜெனிபர் டெய்லர் மற்றும் ஜென்னெட்டா ஆர்ச்சர் ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மேரி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். எனவே சகோதரிகள் இருவரும் தங்கள் தாயை அடக்கம் செய்வதற்காக அஹோஸ்கி என்ற சவ அடக்க இல்லத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது தங்கள் தாயை […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய தம்பிக்கு…. கல்லீரல் தானம் செய்த சகோதரிகள்…. “ரக்சா பந்தன் பரிசு”….!!!!

இன்று நாடு முழுவதும் சகோதரப் பாசத்தை உணர்த்தும் ரட்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பதாயூன் பகுதியில் சகோதரரின் உயிரை காப்பாற்ற அவரின் உடன்பிறந்த சகோதரிகள் இருவர் ஆளுக்கொரு கல்லீரல் வழங்கி உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. சகோதரன் கிருஷ்ணாவின் (14) இரண்டு கல்லீரல்களும் பழுதாகி அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரின் சகோதரிகள் பிரேமா, நேகா ஆகியோர் தலா ஒரு கல்லீரலை தானம் செய்து ரக்ஷா பந்தன் தினத்தில் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்…. “நம்மள பிரிச்சிருவாங்க” இரட்டை சகோதரிகள் எடுத்த முடிவு…!!

திருமணம் செய்தால் பிரிந்து விடுவோம் என்று இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-யசோதா தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என்ற மகள்கள் இருந்தனர். இரட்டை சகோதரிகளான இவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கு அதிகமாக அன்புடன் பாசத்துடன் இருந்து வந்தனர். பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் பணியை தொடங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

“போன்ல யார் கூட பேசிட்டு இருக்க”… சகோதரிகளை தரதரவென இழுத்து ரோட்டில் போட்டு அடித்த குடும்பத்தினர்….!!!

மாமன் மகன்களுடன் தங்கை பேசிய காரணத்தினால் அவரது சகோதரர்கள் கண்மூடித்தனமாக அந்த பெண்களை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், பிபல்வா கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்களது மாமன் மகன்கள் உடன் செல்போன் மூலம் பேசியிருக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள் அந்தப் பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி இரண்டு மூன்று ஆண்கள் கட்டையால் சரமாரியாக அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒரே மாதிரி இருந்த தோழிகள்… டிஎன்ஏ கிட்டால் தெரிந்த உண்மை… நாடு தாண்டி சென்று தந்தையிடம் கேள்வி…!!

அமெரிக்காவில் தோழிகளாக இருந்த இருவரும் டிஎன்ஏ பரிசோதனையில் சகோதரிகள் என்று தெரியவந்ததால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.  அமெரிக்காவை சேர்ந்த Cassandra Madison (32) மற்றும் Julia Tinetti (31) ஆகிய இருவரும் தோழிகள். இவர்கள் பார்ப்பதற்கு சகோதரிகள் போன்று இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், இருவரின் உடலிலும் டொமினிக்கன் குடியரசின் கொடி பச்சை குத்தப்பட்டிருப்பதை தற்செயலாக கவனித்துள்ளனர். இதனால் நாம் இருவரும் உண்மையாகவே சகோதரிகளாக இருப்போமோ? என்ற சந்தேகம் இருவருக்கும் உண்டானது. மேலும் இருவருமே தத்து கொடுக்கப்பட்டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாபர் மசூதி கட்டுமிடம் தங்களுக்குச் சொந்தம்”…அயோத்தியில் கிளம்பியுள்ள புதிய பிரச்சனை…!!

அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று டெல்லியை சேர்ந்த ராணி மற்றும் ராணி கபூர் என்ற சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. அதற்காக அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராமர் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு கூட பிறந்தவங்க யாருமே இல்ல… கவலையில் இருந்த இளம்பெண்… பின்னர் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி!

சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தப்பட்ட பெண்ணிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவந்துள்ளது கனடாவில் ரொரன்ரோ பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தத்துடன் வளர்ந்து வந்த நிலையில் தனக்கு முப்பதுக்கும் அதிகமான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்ற உண்மை அறிய வந்ததைத் தொடர்ந்து திகைத்துப் போய் உள்ளார். தனது தாய்க்கு ஒரே மகளாக வளர்ந்து வந்த மாயா கூப்பர்ஸ்டாக் உனக்கு என்ன பரிசு வேண்டும் எனக் […]

Categories

Tech |