உத்தரப்பிரதேசம் மாநிலம் மல்புரா போலீஸ் நிலையத்தில் சென்ற டிச..16-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் வீடு திரும்பவில்லை. இவர்களில் ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்தது பற்றி சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூகஊடக […]
