Categories
உலக செய்திகள்

தென்கொரிய நாட்டிற்கு…. கிம் ஜாங் உன்னின் சகோதரி விடுத்த மிரட்டல்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசராக இருந்தால் போதுமா?… இளவரசி டயானாவின் சகோதரி அதிரடி…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரின் மூத்த சகோதரியோடு டேட்டிங் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் மூத்த சகோதரியான சாரா, 1970-ஆம் வருட காலகட்டத்தில் மன்னர் சார்லஸுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, சார்லஸை மணந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. நாங்கள் காதலிக்கவில்லை. ஒருவர் நாட்டின் அரசராக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாத எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று […]

Categories
உலக செய்திகள்

என்ன..? வில்லியம் ஹரிக்கு ஒரு சகோதரி இருக்கிறார்..? உங்களுக்கு தெரியுமா..!!!!!

பிரிட்டானிய மன்னரின் மனைவியாகியிருக்கும் கமீலா ஏற்கனவே ஒருமுறை திருமணம் ஆனவர் என்பது பலருக்கும் தெரியும் கமீலா ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1995ம் வருடம் இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. கமீலா ஆண்ட்ரூ தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் டாம் மற்றும் லாரா. இதன்பின் கமிலா இளவரசர் சார்லஸ்சை திருமணம் செய்து கொண்டதால் அவரது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு சகோதரன் சகோதரி தானே. கமீலாவுக்கும் ஆண்ட்ருவுக்கும் அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் உணவு […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரிக்காக உயிரை பணயம் வைத்த சகோதரர்கள்”….. வெளியான பகீர் வீடியோ….!!!!

தேர்வு எழுதுவதற்காக வெள்ளப்பெருக்கில் ஆற்றை கடந்த மாணவி மூழ்கி விடாமல் அவரின் சகோதரர்கள் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர மாநிலம். விசாகப்பட்டினம் மரிவலசை கிராமத்தில் வசிக்கும் மாணவி தத்திக்கலாவதி இவருக்கு சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தேர்வு இருந்தது. இந்நிலையில் தேர்வு எழுத செல்ல முடியாத அளவிற்கு மழை பெய்தது. அந்த பகுதியில் அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து வெளியில் செல்வதற்கு சம்பாவதி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். https://twitter.com/KP_Aashish/status/1568448339078967301 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மணப்பெண் கண்முன்னே….. “தலை நசுங்கி உயிரிழந்த சகோதரி”….. பெரும் சோகம்….!!!!

மணப்பெண் கண்முன்னே அவரின் சகோதரி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அந்த வேனை முந்தி செல்வதற்கு முயன்றது. இதனால் அந்த வேன் டிரைவரும் முந்தி செல்ல முற்பட்டதாக தெரிகின்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படைகளால் கொல்லப்பட்ட உக்ரைனிய கால்பந்து வீரர்…. கடைசி பதிவை வெளியிட்ட சகோதரி….!!!!

ரஷ்ய படைகளால் உக்ரைனில் பெற்றோருடன் கடத்தி கொலை செய்யப்பட்ட கால்பந்து வீரரின் கடைசி பதிவை அவருடைய சகோதரி பகிர்ந்துள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 40 நாட்களுக்கும் மேலாக கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் குடும்பத்துடன் கடத்தி செல்லப்பட்ட பெண் மேயர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பெண் மேயரின் மகன் Alexander Sukhenko (வயது 25)-ன் கடைசி பதிவை அவருடைய சகோதரி பகிர்ந்துள்ளார். அதாவது Alexander […]

Categories
சினிமா

பேர கேட்டவுடனே கடுப்பான நயன்தாரா…. என்ன பிரச்சனையோ ஒன்னு தெரியல…?

நடிகை நயன்தாரா, வாணிபோஜனுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, கடந்த 2005 ஆம் வருடத்தில் வெளியான, ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, வல்லவன், வில்லு, ஏகன், கஜினி, பில்லா உட்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நயன்தாரா நடித்து விட்டார். தற்போது, கதாநாயகிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரபல நடிகரின் சகோதரி மரணம்…. பெரும் சோகம்….!!!

காங்கிரஸை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார். இவரது மனைவி கல்பனா மன்றாடியார். இவர் நடிகர் சத்யராஜ் உடன் பிறந்த தங்கை. கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக ஒருவாரமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார் மற்றும் ஏ.கல்பனா தம்பதிக்கு ஏ.மகேந்தர் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் சத்யராஜின் மகளான […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மணமேடையில்… அக்கா, தங்கை இருவரையும் மணந்த இளைஞன்… தற்போது சிறையில்…!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு சகோதரிகளை திருமணம் செய்த சம்பவம் சர்ச்சையான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி என்ற இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சகோதரியின் மகளான சுப்ரியா மற்றும் லலிதா என்ற இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து குழந்தைகள் நல துறை அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு ஆந்திரா… தங்கைக்கு தெலுங்கானா?… மிக அருமை…!!!

ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி. தற்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். தற்போது அவரது l சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார். தெலுங்கானாவில் தீவிர அரசியலில் இவர் ஈடுபட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தங்கை திருமணத்துக்கு இப்படி ஒரு பரிசா?… இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரி… நெகிழ வைத்த சம்பவம்…!!!

பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]

Categories

Tech |