இத்தாலியில் இளம்பெண்ணை பெற்றோர்களே ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இத்தாலியிலிருக்கும் Novellara என்ற பகுதியில் 18 வயதுள்ள saman Abbas என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பெற்றோர்களான Nazia shaheen மற்றும் shabbar Abbas என்பவர் பாகிஸ்தானிலிருக்கும் உறவினரை திருமணம் செய்து கொள்ளுமாறு saman Abbas ஸை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அத்திருமணத்தை ஏற்க மறுத்த samman னை கடந்த ஏப்ரல் 30ம் தேதியிலிருந்து காணவில்லை. மேலும் இவர் காணாமல் […]
