மும்பையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 43 வயதான தந்தை ஒருவர் தனது மகளை ( 16 வயது ) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த 16 வயது சிறுமியை அவருடைய சகோதரனும் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி தனது மற்றொரு சகோதரிக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ ? என்ற பயத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை 2 வருடங்களாக […]
