ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கு 94% மாணவரிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என க்ரை அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்காக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களைக் கற்பதற்கு ஆன்லைன் முறைக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள சேவை போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த வசதிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில் மாணவர்கள் இருக்கின்றனரா? என தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 தென்னக […]
