பெரம்பலூர் மாவட்டத்தில் மெழுகு கலர் பென்சிலை தின்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்பவர். இவருக்கு பிரியங்கா எனும் 8 வயது குழந்தை உள்ளது. அவள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள் . அவள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது மெழுகு கலர் (க்ரையன்ஸ்) பென்சிலை தின்றதால் மயங்கி விழுந்துள்ளார். மயங்கிக் கிடந்த மகளை பார்த்த பெற்றோர்கள் பதறி அடித்து அவளைத் தூக்கிக்கொண்டு […]
