அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் வரத்தான் செய்யும் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்ததாக குறிப்பிட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பதவி வாங்கி உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு ஓடிய போதும் கட்சி தொண்டர்கள் தான் காத்தனர் என சுட்டிக்காட்டினார். திமுக என்ற […]
